தமிழின் பழமைக்கும், பெருமைக்கும், பொதுமைக்கும் ஆதாரமானது திருக்குறள். திருவள்ளுவர், தன் இயற்பெயர், வரலாறு என்று எந்தவித சுய அடையாளங்களையும் வெளிப்படுத்தாமல், திருக்குறளை எழுதினார். அதேநேரம், அவரது காலம், 2046 ஆண்டுகளுக்கு முற்பட்டது; அவர், தொண்டை நாட்டில் மயிலாப்பூரில் பிறந்தவர்; மதுரையில்...