சேரர், சோழர், பாண்டியரின் விரிவான வரலாற்றை, இலக்கியங்கள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் முரண்களற்ற தொகுப்பைக் கொண்டு வந்ததாக முன்வைத்து வெளிவந்துள்ள நுால். மூவேந்தருக்கும் மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டு, ஒவ்வொரு நாட்டின் நிலப்பரப்பு, நாட்டு வளங்கள், நீர் வளங்களின் அமைப்புகள், தொல் வரலாறு,...