‘ஒல்காப் புலமை தொல்காப்பியத்திற்கு உரையிடையிட்ட விரகர் கல்லாடர்’ எனும் பாராட்டிற்குரியவர் கல்லாடனார். அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை நூல்களுள் சில பாடல்களை எழுதிய சங்ககாலக் கல்லாடனார்; பதினோராம் திருமுறையில் காணும், ‘கண்ணப்பர் மறம்’ பாடியகல்லாடனார்; ‘கல்லாடம்’ எனும் அகப்பொருள் நூலைப் பாடிய...