Advertisement
குமரன் பதிப்பகம்
கதைகள்
ஆணாதிக்கத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் பெண்களுக்கான விடுதலையை மூன்று பெண்களின் வாழ்வினூடாக முன்னைவைக்கும் நாவல்...
பொது
ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவானந்தனுக்கு சகாதேவன் என்ற மகனும், அருந்ததி, பூங்கோதை என, இருமகள்களும் உள்ளனர். சிவானந்தன் தமது பிள்ளைகளை மிகுந்த கண்டிப்புடனும், ஒழுக்க போதனைகளுடனும் வளர்க்கிறார்.ஆனால், வாழ்க்கை சூழல், அவர்களுக்கு வேறு எத்தனையோ நெளிவுசுளிவுகளை கற்று தருகிறது. காதல் அனுபவங்களும்...
கண் நோய் பிரச்னைகளும் தீர்வுகளும்
மனிதனுக்கு எல்லாமே மரம்தான்!
அன்பால் வென்ற அரசன்
வெற்றி உங்களுக்கே
மாணிக்கவாசகரும் திருவாசகத் தேன் துளிகளும்
திருப்புமுனையான திரைப்படப் பாடல்கள்