இசையால் நோயைத் தீர்க்க முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை ஆராய்ச்சி செய்து, கருத்துக்களை எளிய நடையில் தொகுத்துள்ள அரிய நுால். தாலாட்டு, ஆடல் பாடல், இன்பம், துன்பம், ஒப்பாரி என வாழ்வின் எல்லா நிலையிலும் இசை ஆதிக்கம் இருப்பதை துலக்குகிறது. ராகங்கள் மூலம் நோய்களை குணப்படுத்த முடியும் என்று...