குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து, பெற்றோர், ஆசிரியர் சமூகத்தின் பொறுப்பு, கடமை என்ன என்பதை உணர்த்தும் சிறுவர் நாவல். ஒரு மரப்பாச்சி பொம்மையை, தன் பாட்டியிடம் இருந்து பெறுகிறாள் சிறுமி. பொம்மை ஒரு நாள் பேசவும், ஆடவும் துவங்குகிறது. சிறுமியின் தோழிக்கு ஏற்படும் பிரச்னைக்கு பொம்மை தீர்வு காண்பது...