தனிமனிதன் மற்றும் சமூக ஒழுக்கத்துக்கு முதன்மை தரும் இதிகாச கதையான ராமாயணம் எளிய உரைநடையாக தரப்பட்டுள்ள நுால். ராமாயண காவிய கதை, பல வடிவங்களில் கிடைக்கிறது. பலருக்கு தெரிந்த கதையாக இருந்தாலும், காலந்தோறும் புதுமை படைக்கிறது. அந்த வகையில் வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு, உரைநடையாக இந்த நுால்...