திருவேங்கடவன் பதிப்பகம், 8, கக்கன் சாலை, அழகானந்தம் நகர், செவிலிமேடு அஞ்சல், காஞ்சிபுரம்-631502. (பக்கம்: 224.) `பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடிகாட்டும், வேதம் அனைத்துக்கும் வித்தாகும்' என்று பெரியோர்களால் போற்றப்படும் ஷ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவைக்கு இதுவரை பல பெரியோர்களின் உரைகள்...