சமூகத்தில் மலிந்துள்ள வலி உணர்வுகளை அகற்றும் முயற்சியாக மலர்ந்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். பல காலக்கட்டங்களில், 1991 துவங்கி, 2023 வரை பல நிகழ்வுகளின் பின்னணியில் எழுதப்பட்டுள்ளன.எந்த கவிதையிலும் கடின சொற்களை காணமுடியவில்லை. சிக்கலான குறியீட்டை காட்டவில்லை. பூடகம் போடவில்லை. நேரடியாக எளிய...