போற்றி வழிபட்டால் தடைகள் அகலும். நினைத்தது நிறைவேறும். தீவினைகள் அகன்று வெற்றி கிடைக்கும் என வழிகாட்டும் நுால். போற்றி வழிபாடு செய்வதால் வெற்றி கிடைக்கும். துன்பம் நீங்கும். வாழ்வில் முன்னேற்றம் பெற்று செல்வச் செழிப்புடன் வாழ முடியும். கல்வியில் தேர்ச்சி பெற 108 சரஸ்வதி போற்றி ஜபிக்க வேண்டும்....