வாழ்வு நிகழ்வுகளில் பெற்ற படிப்பினைகளை கூர்ந்து நோக்கும் சுயசரிதை நுால். முன்னேறத் துடிப்போருக்கு வழிகாட்டியாக அமையும். முயற்சியில் ஏற்படும் தடங்கல்களை தாண்டிச் செல்லும் வழிகளைக் காட்டுகிறது.சாதாரண பொருளாதார பின்னணியுள்ள குடும்பத்தில் பிறந்தவர், படிப்பில் ஆர்வம் கொண்டு, குடிமைப் பணி தேர்வில் வென்று...