இயற்கை மருத்துவம் மற்றும் காற்றை பயன்படுத்தி நோயில்லாமல் வாழும் முறையை எடுத்துரைக்கும் நுால். ‘காற்றுப்பையை விரித்து நிரப்பு, சோற்றுப் பையை நிரப்பாமல் சுருக்கு, சும்மா வை. கழிவுப் பையை காலியாக்கு, சுத்தம் செய். அறிவுப் பையை அகலமாக விரித்து அதிகம் சேர்! ஞானப் பையை நிரப்பி ஞாலத்திற்கு கொடு! குறையாது...