‘படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு’ என்பார் திருவள்ளுவர்.இந்த ஆறையும் அடிப்படையாகக் கொண்டது இந்த நுால். இன்றைக்கு, 2,500 ஆண்டுகளுக்கு முன், பல புதுமைப் புரட்சி, சீர்திருத்தங்களை திட்டமிட்டு, மவுரியப் பேரரசை ஒரு மக்கள் நல அரசாக மாற்றி, அதை உலகெங்கும் பரப்பிய பெருமை,...