இசைக்கலைஞர்கள் வாழ்வில் சுவாரசியமான நிகழ்வுகளை தரும் நுால். அன்னமாச்சாரியார், புரந்தரதாசர், முத்துசுவாமி தீக் ஷிதர், தியாகராஜர், சியாமா சாஸ்திரிகளில் துவங்கி, புஷ்பவனம் குப்புசாமி- – அனிதா தம்பதியுடன் நிறைவு செய்கிறது.வாய்ப்பாட்டு கற்கச் சென்ற டி.என்.ராஜரத்தினம் பிள்ளை, வயலின் வில்லால் மூக்கில் அடி...