சமூக பிரச்னைகளை மையமாக்கி மிகவும் கவனம் எடுத்து எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். உளவியல் ரீதியாக சிந்தித்து பாத்திரங்களை மெருகேற்றி படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.தொகுப்பில், 14 கதைகள் வித்தியாசமான அணுகுமுறையுடன் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு வகை பிரச்னையை பேசுகிறது. மிகவும் இயல்பாக கதை சொல்லல்...