மகாபாரத கதை நிகழ்வை தெளிவாக சொல்லும் நுால். குரு குலமரபினர், பாண்டவர் துரியோதனன் பிறப்பு, திரவுபதி சுயம்வரம், சூது, போர், காட்டு வாழ்க்கை, மறைந்து வாழ்தல், துரோணனின் உரைகள், வீடுமனின் வீழ்ச்சி, கர்ணனின் முடிவு, அவல முடிவுகள் என்ற தலைப்புகளில் எளிமையாக கதையை விளக்குகிறது.வில்லிபாரதத்தை...