அன்றாடம் சந்தித்த நிகழ்வுகள், படித்த செய்திகள் அடிப்படையில் சிந்தித்து எழுதப்பட்டுள்ள விழிப்புணர்வு கட்டுரைகளின் தொகுப்பு நுால். நாட்டு வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் கருத்துகளை உடையது.முதலில், ‘மரம் வளர்ப்போம் சூழல் காப்போம்’ என அமைந்துள்ளது. பூமியை சூழ்ந்துள்ள ஆபத்து குறித்து விழிப்பை தரும் வகையில்...