பக்கம்: 144 "வையமுழு தாளும் மைய மயில் வீரவல்ல முருகா முத்தமிழ் வேளே!வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவும்வள்ளி மணவாளப் பெருமானே! என்று வள்ளிமலை நாயகனை வாயார வாழ்த்திப்பாடுவார் அருணகிரி. அத்தகைய புகழ் வாய்ந்த வள்ளிமலை நாயகனை, 11 தலைப்புகளில் ஆய்வுரை எனத்துவங்கி, கிரிவலப் பாதை எனத் தலைப்பிட்டு அற்புதமாய்த்...