தமிழகத்தில் புகழ்பெற்ற கவிஞர்களான பாரதி, பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் துவங்கி, கண்ணதாசன், கம்பதாசன், முத்துலிங்கம், பொன்னடியான் என, 34 கவிஞர்களின் புகழ்மிக்கக் கவிதைகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளது.அறியப்படாத கவிஞர்கள் பலரின் வாழ்க்கை குறிப்புகள் இடம் பெற்றுள்ளன....