தமிழக அரசு சுற்றுலாத் துறையில் அலுவலராக உள்ள, கவிஞர் இரா.இரவியின், 20வது படைப்பு இந்நுால்.நாடறிந்த நல்ல எழுத்தாளரும், பேச்சாளருமான, ஐ.ஏ.எஸ்., அதிகாரி இறையன்பு பற்றிய நுால். இறையன்புவின், 16 நுால்கள் பற்றிய இரவியின் மதிப்புரை, அந்த நுால்களை படிக்காதவர்களுக்கு அதை படிக்கும் ஆர்வத்தை துாண்டுகிறது....