நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 144). இப்பரந்த உலகை காப்பதற்காகவே தீய சக்திகளுடன் போராடினார் சிவபெருமான் என்று கூறுகின்றன புராணங்கள்.இராவணன் கயிலை மலையைப் பெயர்க்க முயன்றபோது, சிவபெருமான் தன் கால் விரல் ஒன்றினாலேயே அவனை அழித்த வரலாற்றை நம்மில் பலர்...