பக்கம்: 102 மிகச் சிறந்த ஆராய்ச்சி அறிஞரும் தமிழ், வட மொழி, ஆங்கில மொழிப் புலமை மிக்கவரும், செய்யுளியற்றல், உரைநடை வரைதல், துருவியாராய்தல், நிரல்படக் கோவை செய்தல், இனிய சொற்பொழிவாற்றுதல் என்று, பல்வேறு ஆற்றல் உடையவரும் ஆன, ராகவையங்கார் தமிழுலகம் போற்றும் மாமேதை. அவரது பழைய நூல் புதுப்பொலிவுடன்...