எழுத்தாளர்களுடனான அனுபவங்களை பகிரும் நுால். எழுத்தாளர் புதுமைப்பித்தன் மரண படுக்கையில் நடந்தவற்றை குறிப்பிடுகிறது. கிடைத்த பணம் பற்றி கூறுகிறது.எழுத்தாளர்கள் தவிர்க்க வேண்டிய வன்மம், பெண்கள் மீதிருந்த போதை பார்வையை, கடிதம் வழியாக சுட்டி காட்டியதை எடுத்துரைக்கிறது. மலம், வாயு போன்ற மையக்கருவுள்ள...