நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை (முதல் மாடி), தி.நகர், சென்னை-17. (பக்கம்: 208)."சாரே ஜகான் சே அச்சா' எனத் தொடங்கும் இந்திய தேசியப் பாடலை எழுதிய இக்பாலின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்கிறது இந்நூல். மகாகவி எனப் போற்றப்படும் இக்பாலின் கவிதைகள் பலவற்றை அப்படியே மொழிபெயர்த்துத் தந்துள்ளது...