மழையை மட்டுமே நம்பி வேளாண்மை செய்த மக்கள், தங்களின் புன்செய் நிலத்தில் விதைத்து, விளைவித்து, சேமித்தவை தான் சிறு தானியங்கள். தங்களின் கடின உழைப்பிற்குத் தேவையான ஊட்டச்சத்தை அந்த சிறு தானியங்கள் தான் குறைவின்றி வழங்கின. அவற்றை எவ்வாறு பதப்படுத்த வேண்டும், எவ்வாறு சேமிக்க வேண்டும், எவ்வாறு சுவையாக,...