மனிதனின் வாழ்வில், எண்கள் இன்றியமையாத பங்காற்றி வருகின்றன என்ற கருத்தை தெள்ளத் தெளிவாக, 17 அத்தியாயங்களில் நூலாசிரியர் விளக்கி உள்ளார். பதிப்புரையில் தெரிவித்திருப்பது போல, எண்களின் பரிணாம வளர்ச்சியை மிக விரிவாக கூறியிருக்கும் முதல் புத்தகமாக விளங்குவது இதன் தனிச் சிறப்பு. இதற்கு நூலாசிரியரையும்,...