பக்கம்: 352, இலங்கையை வென்று, 12,000 சிங்களரைக் கைதியாகக் கொண்டு வந்து, கல்லணை கட்டுவதற்கு அவர்களையும், மற்ற மன்னர்களையும் கரிகாலன் ஈடுபடுத்தினார். உலகப் பாரம்பரியச் சின்னமாகவும், தமிழக பொறியியல் தொழில்நுட்பத்தின் தொன்மை அடையாளம் ஆகவும், கல்லணை, 2,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதை இந்த நூல்...