ராசபாளையம் ஊர் வரலாற்றை, இளமைக்கால நினைவுகளுடன் இணைத்து இன்றைய காலம் வரை மண்பற்று நீங்காமல் பதிவு செய்துள்ள நுால். இளமைக்கால அனுபவங்கள், பாதித்த திரைப்படங்கள், தலைவர்கள், கலைஞர்கள் பற்றி இயல்பான நடையில் கதைபோலச் சொல்லப்பட்டுஉள்ளது. வெறும் தகவல் களஞ்சியமாக மட்டும் இன்றி சுவாரசியமாக...