ஆசிரியர் பணியில் பெற்ற அனுபவங்களை திரட்டி மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமாக எழுதப்பட்ட நுால். புத்தக வாசிப்பு பழக்கத்தால் அறிவை வளர்த்துக் கொள்ளலாம் என துாண்டுகிறது.வாழ்க்கையில் முன்னேற, கல்வி ஒன்றே சிறந்த கருவி என உணர்த்துகிறது. சிறுவயதில் தலைகுனிந்து படித்தால், பெரிய அளவில் சாதிக்கலாம் என்கிறது....