மலையாள மொழியில் எழுதப்பட்ட அற்புதமான வரலாற்று நாவல். தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.திருச்சி, பூக்குடியில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபடும் சூரஜ் மற்றும் தியாவை நாயகன், நாயகியாக கொண்டு கதை நகர்கிறது. மண் மணம் மாறாத காவிரிக் கரையில் துவங்கி, சேர நாட்டு தலைநகர் பத்மனாபபுரம் வழியாக, திருவாங்கூர் வரை...