மருத்துவ அனுபவங்களை வெளிப்படுத்தும் கவிதைத் தொகுப்பு நுால்.புதிய நோயாளிகள் எத்தகைய மனநிலையில் வருகின்றனர். எவ்வாறு நடந்து கொள்கின்றனர், எத்தகைய மனநிலையோடு வெளியேறுவர், வெளியேறிய பின், வாழ்க்கையை எவ்வாறு நகர்த்தி செல்வர் என்பதை கூர்ந்து நோக்கி வெளிப்படுத்தியுள்ளது.நோயாளிக்கும், மருத்துவமனைக்கும்...