நள்ளிரவில் வீடு புகுந்து, மனிதர்களை கொன்று புசிக்கும் சிறுத்தை பற்றிய நுால். அதை வேட்டையாடிய சாகச அனுபவத்தை விவரிக்கிறது. சிறுத்தை நடமாட்டத்தால் கிராமங்களில் நிலவிய மூட நம்பிக்கை, வதந்திகள் பற்றி எல்லாம் சுவாரசியம் குன்றாமல் தருகிறது. மயிர் கூச்செறியும் சாகசங்கள் நிறைந்தது. வேட்டையாட போனவரையே...