பக்கம்: 160 மொத்தம் 1,330 குறட்பாக்களை கொண்ட திருக்குறளை 10,552 பாடல்கள் கொண்ட ரிக் வேதத்துடன் ஒப்பிட்டு, ""நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளாய் முப்பாலாய் உரைத்த வள்ளுவன் என்ற உக்கிரப் பெருவழுதியின் கூற்றுக்கு ஆதாரமாய் பலமான, பல கருத்துக்களை முன் வைத்துள்ளார் நூலாசிரியர்.களவியல், இல்லறவியல்,...