உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாவது முதன்மைச் சாலை, சி.ஐ.டி., வளாகம், தரமணி, சென்னை-113. (பக்கம்: 408.)தொல்காப்பியரின் தொல்காப்பியமே தமிழின் மூல இலக்கண நூல். காலத்துக்குக் காலம் மொழி இலக்கண ஆய்வு நடந்தால் தான் மொழி வளர்ச்சி பெறும். தொல்காப்பியத் தமிழில் அமைந்த முதல் இலக்கண நூல் என்பதை யாரும்...