நான்கு குடும்ப வம்சங்கள், 310 ஆண்டுகள் ஆட்சி செய்த விஜயநகரப் பேரரசு கட்டமைக்கப்பட்ட வரலாற்றை விரிவாக விளக்கும் நுால். வரலாற்றாசிரியர் நீலகண்ட சாஸ்திரி கண்டறிந்த ஆதாரங்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. கி.பி., 1336 முதல், 1646 வரை ஆட்சி செய்த ஹரிஹரன், புக்கர், கம்பண்ணன், இரண்டாம் ஹரிஹரன்,...