காஷ்மீர் யாரால் எப்படி உருவானது, யாருடைய கைகளுக்கு எல்லாம் மாறியது என்பதை ஆவணப்படுத்தியுள்ள நுால். பெரியாறு அணை கட்டிய கர்னல் பென்னிகுயிக்கிற்கு முன்னரே, அணை கட்ட முடிவு செய்து ராமநாதபுரம் மன்னர் சேதுபதியின் அமைச்சர் முத்திருளப்ப பிள்ளை பூர்வாங்க பணியை செய்தார். போதிய நிதி வசதி இல்லாததால்...