அல்லல்படும் மாந்தருக்கு ஆறுதல் அளிப்பவர்கள் மகாத்மாக்கள். யோகிராம் சுரத்குமார் தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு, தன் ஆசியை வழங்கி, அவர்களது பிரச்னைகளை தீர்த்து வைத்து குணமளித்தார். ஒரு முறை யோகிராம் சுரத்குமார், தபோவனத்தில் இருந்த போது, சத்குரு ஞானானந்தகிரி சுவாமிகள் அங்கு கூடி இருந்தவர்களிடம்,...