உலகில் கண்ணுக்குப் புலப்படாத தீய சக்திகளுக்கு எதிராக உயிரை பணயம் வைத்து போராடிய சாமானியர்களின் வரலாற்றை விவரிக்கும் நுால். எந்த பின்புலமும் இன்றி பலம் பொருந்திய அரசுகளின் குற்றங்களைக் கண்டறிந்து உலகுக்கு உணர்த்தியதை வெளிப்படுத்துகிறது.உலகெங்கும் மனித உரிமை மீறல் சாதாரணமாக நடக்கிறது. அரசுகளும்,...