கருட புராணத்தை வீட்டில் படிக்கலாமா? என்ற கேள்விக்கு இந்நூல் படிக்கலாம் என்று கூறி விளக்கியிருக்கிறது. ஸ்ரீகருடனின் விரிவான வரலாறும், கருடனைப் பற்றிய அபூர்வமான செய்திகளும் முக்கியமான ஸ்தோத்திரங்களும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.கதைகளுக்கு ஏற்ற தலைப்புகளும், சித்திரங்களும் நூலிற்குச் சிறப்பு...