ஆன்ம அறிவு பெற, பக்குவம் பெற்ற மானிடராய் மாற வேண்டும் என விளக்கம் அளிக்கும் நுால். மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் மாபெரும் பொக்கிஷம் ஆழ்மனம். இது பற்றி, 20 கட்டுரைகளில் விளக்கம் தருகிறது. மனதிற்குள் உள்ள இறைவனை வெளியில் தேடி என்ன பயன். நல்ல எண்ணங்கள் வாழ்வை உயர்த்தும். அன்பு உயர்ந்தது. அனைவரும்...