ஆங்கிலத்தில் எழுதப்பட்ட, ‘பில்கிரிம்ஸ் புரோக்ரஸ்’ புத்தக தமிழாக்கத்தின் மறுபதிப்பு நுால். இது, 220 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. பூலோகத்தில் இருந்து பரலோகத்துக்கு யாத்திரை போவதை சொப்பனப் பாங்காய் சொல்கிறது. முதல் பகுதியில் பிரயாண ஆவல், கையில் புத்தகம், முதுகில் பாரச் சுமையுடன், கண்ணீர் விட்டு...