சாதி, மதம் கடந்த பற்றற்ற துறவி மூதறிஞர் ராஜாஜி என்பதை பறைசாற்றும் வகையில் பலவிதமான ஆதாரங்களை கொண்டு நிறுவும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால். அவர் சாதிப் பற்றாளர் என வரலாறு திரித்து எழுதப்பட்டதை கோடிட்டு காட்டும் வகையில் பல சம்பவங்கள் கூறப்பட்டுள்ளன. சாதி வேற்றுமைகளை ஒழிக்க ராஜாஜி ஆற்றிய அரும்பணிகளை...