தமிழ்நாட்டு விடுதலை வேள்வியில் முதன்மை பெற்ற வீரர்களில் ஒருவரான தீரன் சின்னமலை பற்றி எழுதப்பட்டுள்ள நுால்.வீரத்திருமகனின் வரலாற்றை இலக்கியம், சமூகவியல், பண்பாட்டுடன் கலந்து அழகுற வடித்துள்ளது. இளம் வயதில் சின்னமலையாகிய தீர்த்தகிரி கற்ற கல்வி, அவன் புலவர்களைப் போற்றிய பாங்கு, ஆங்கிலேய ஆட்சியை...