மனதை செம்மைப்படுத்த துணை செய்யும் நுால். அறம் என்று துவங்கி, அரசனை நம்பி புருசனை கைவிடுதல் என முடியும், 36 கட்டுரைகளின் தொகுப்பு.கடையேழு வள்ளல்கள் செய்தவை, வள்ளலார் அறம் போன்றவற்றை விளக்குகிறது. ஐம்பெரும் காப்பியங்களில் உள்ளவற்றையும் தெரிவிக்கிறது. வள்ளுவர் துவங்கி, தாயுமானவர் வரை விளக்கம்...