சந்திப்புகளையும், நேரில் பார்த்தவற்றையும் தொகுத்து தரும் நுால். மிக சாதாரண நிகழ்வுகளையும் சுவைமிக்கதாகி எழுதும் எழுத்தாளர் முத்துலிங்கத்தின் திறன் வியக்க வைக்கிறது.உலகில் முக்கிய நிகழ்வுகளையும், அது சார்ந்து நடப்பவற்றையும் தீவிரமாக கவனித்து கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. நவீனமாக புனையப்பட்ட சிறுகதைகளை...