கடல் மீன்பிடி தொழிலில் ஏற்படும் சிக்கல்கள், அதை எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றி ஆராய்ந்து கருத்துகளை தொகுத்து தரும் நுால். ஆய்வு களமாக, புதுச்சேரி மாநிலம் வைத்திகுப்பம் என்ற கடற்கரை கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு தொழில் செய்யும் மீனவர்களிடம் தகவல் சேகரித்து ஆராயப்பட்டுள்ளது. மீனவர்கள்...