திருவாசகத்தின் தலைப்பு செய்யுள் சிவபுராணத்தில் ஏகன் அனேகன் என்று இறைவனை போற்றுகிறார் மாணிக்கவாசகர். தனித்தவனும் அவன் தான், அத்தனை பேரிலும் நிலைத்தவனும் அவன் தான் என்பதை விளக்கும் நுால்.அவன் அருளாலே தாள் வணங்கி, கறந்த பால் கரும்புச் சாற்றுடன் மெய் கலந்ததுபோல் போன்ற அற்புத கருத்துக்கள் உடைய...