காமராஜரின் அரசியலும், ஆட்சியும் இன்று வரை போற்றப்படுவதற்கு காரணம், அவரின் எளிமையும், நேர்மையும். இறவாப்புகழ் பெற்ற அவரின் வரலாற்றை, புதுக்கவிதை வடிவில் தொடுத்து உள்ள நுால்.கட்டுரை, ஆய்வுக்கோர்வை, மேடைப்பேச்சு என பல களங்களில் காமராஜரின் சிறப்புகள் அறியப்பட்ட போதிலும், சிறு கவிதைகள் வழியே உணர்வது...