35 பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், சென்னை -17.(பக்கம்: 288) அறுபது ஆண்டுகளுக்கு முன், ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய நூல் பள்ளி, கல்லூரிகளில் பாடமாக இடம் பெற்ற சிறப்பைப் பெற்ற நூலாகும். ஒவ்வொரு ஊரின் பெயருக்குப் பின்னால் உள்ள காரண, காரியங்கள் படித்துப் பார்க்கையில் வினோதமாகவும், வேடிக்கையாகவும்...