நம்பிக்கை, அற்புதத்திற்கு இடைப்பட்ட வாழ்வை மென்மையாக விவரிக்கும் ஆங்கில நுால். நாவல் போல துவங்கி, மலையேறும் முயற்சி, நம்பிக்கை, அற்புதத்தை உணர்த்துகிறது. நிகழ்வில் இடம் பெறும் காலப் பின்னணியை துல்லியமாக எடுத்துச் சொல்கிறது. சுயசரிதை போல் தொடர்கிறது.நிகழ்வுகளின் ஊடே தத்துவ தரிசனம் வெளிப்படுகிறது....